trichy வரி உயர்வை கண்டித்து திருவானைக்காவல், ஸ்ரீரங்கத்தில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.